முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை

10.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும் காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம் ஆண்டு மாணவி கு. அஸ்வதி ராதா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க. திலகவதி அவர்கள் முன்னாள் …

Mentor Mentee Meeting – Tamil Dept.

04.04.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதி பிரிவின் சார்பில் Mentor Mentee கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அறிவுரை பகர்பவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அறிவுரை பெறுநர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சினைகளையும் திறமைகளையும் கண்டறிந்தார்கள். மேலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், அவர்களுடைய திறமைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை

04.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும் காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவி ரியானி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க. திலகவதி அவர்கள் முன்னாள் மாணாக்கர்களை வரவேற்றுப் …

Parents Teachers Meeting – Visual Communication Dept.

The Department of Visual Communication conducted PTA Meeting on 13th April 2024, 31 students came with their parents and participated. In the PTA meeting, the faculty members discussed the following points with their respective parents about their wards Results in …

Alumni Interactive Session – Botany Dept.

The Department of Botany organized an Alumni Interactive Session on 12.04.2024 at Kamarajar Kalvi Arangam, Kamaraj College, Thoothukudi. The program started with Tamil Thai Vazhthu. Our Alumni Mr. P. Pratheepkumar was the Chief guest of this program. Mr. P. Pratheepkumar …

State Level Workshop and Officiating Examination (STO Grade I) in Athletics – Physical Education Dept.

நமது காமராஜ் கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான State Level Workshop and Officiating Examination (STO Grade I) in Athletics தடகளப் போட்டி நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்வுமுறை எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.C.துரை. பேராசிரியர், விளையாட்டுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், …

தேசிய கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு – தமிழ்த்துறை

08.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் மின்னியல் ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு” என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தியது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. மூன்றாம் ஆண்டு மாணவன் ம.பாரதி கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் …