The department of Computer Science organized the International webinar on the topic of “INTRO TO IT Industry” on 09.03.2023 at 4 pm. The session started with prayer song. Steffy of I M. Sc AI welcomed the gathering. Chief guest welcoming …
On 4th & 5th of March 2023 the Talent Quest for India Trust conducted an Ullas confluence – 2023 in their Chennai head office. Four students from the department of English, represented our college in the program. A.T. Theepak Suvitson …
On behalf of Girls Care Committee and Grievances and Redressal Cell, counselling session was organized for girl students of III UG Chemistry, Botany and Computer Science on 6-3-2023.
Department of Computer Science organized an orientation programme on “IT JOBS” on 03.03.2023 at Seminar Hall, C.V. Raman block. Mr.NAGARAJAN SUBRAMANIAN, CO-FOUNDER & CEO, FUZIONEST Pvt. Limited, Coimbatore, served as resource person. Mr.S.Rajan, Head of the Department honoured the resource …
On the occasion of commemorating International Women’s day(8.03.2023), Kamaraj College marshalled various competitions and events for staff and students on 7.03.2023 and 8.03.2023. On the first day the following competitions were held – As you like it, mehandi, Rangoli, Face …
தூத்துக்குடி – காமராஜ் கல்லூரிில் உலக மகளிர்தினவிழாவினை முன்னிடடு மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்காப் பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் தொடக்க நாளான இன்று (07.03.2023) பிற்பகல் 1.00 மணி அளவில் பேராசிரியைகளுக்கான போட்டிகள் ஆரம்பமானது. இதில் பங்கேற்பாளர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, பாட்டுக்குப் பாட்டு, திரைப்படங்களின் பெயர்களை நடித்துக்காட்டுதல், திரையில் உள்ள …
பிற்பகல் 2.30 மணி அளவில் மாணவிகளுக்கான முக ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 10 குழுக்களில் இருந்து 20 மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. போட்டியின் நிறைவில் நுண்ணுயிரியல் துறை (SF) மாணவிகள் முதல் இடத்தையும், வணிகவியல் துறை (Aided) மாணவிகள் இரண்டாம் இடத்தையும், தாவரவியல் துறை …
பிற்பகல் 2.00 மணி அளவில் நடைபெற்ற பழைய பொருள்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குதல் போட்டியில் 17 குழுக்களில் இருந்து 34 மாணவியர் கலந்து கொண்டனர். இதில் அ.ஆரோக்கிய இருதய ஜெனிபர், ம.கமலா இயற்பியல் துறை (Aided) மாணவியர் முதல் இடத்தையும், இ. தீபிகா, ச.சுபா கலை செல்வி விலங்கியல் துறை (Aided) மாணவியர் இரண்டாம் …
பிற்பகல் 2.00 மணி அளவில் மருதாணி இடுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 21 குழுக்களில் இருந்து 42 மாணவியர் கலந்துகொண்டு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியின் நிறைவில் முதுகலை வணிகவியல் துறை (Aided) மாணவிகள் முதல் இடத்தையும் இயற்பியல் துறை (Aided) மாணவிகள் இரண்டாம் இடத்தையும் கணிணித்துறை (Aided) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். In …
பிற்பகல் 2.00 மணி அளவில் மாணவிகளுக்கான “விரும்பியதைச் செய்” என்னும் தலைப்பிலான போட்டி நடைபெற்றது. இதில் 12 குழுக்களில் இருந்து 60 மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு பெண்மையைப் போற்றுவதாகவும் பெண்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தவதாகவும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறையை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது. கண்களுக்கு விருந்தாகவும் …










