Back
Home Events பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

27.8.24 அன்று காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறையில் (சுயநிதிப்பிரிவு) பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. முதலாம் அக மதிப்பீட்டின் தேர்வு குறித்தும், மாணாக்கர்கள் கல்வி, ஒழுக்கம், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு இரண்டாமாண்டு மூன்றாமாண்டு மாணாக்கர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Date
Aug 27 2024
Expired!
Time
2:00 pm - 4:00 pm
Location
Bharathiyar Block

Leave A Reply