கிராமசபைக் கூட்டம்

கிராமசபைக் கூட்டம் 2025 – UBA

சென்னை மறைமலைநகரில் உள்ள மாநில ஊராட்சி அலுவலகம் வழிகாட்டலின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சியும், காமராஜ் கல்லூரியும் இணைந்து ஐந்து கிராமங்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்திட புரிந்துணர்வு ஒப்ந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டின் நிகழ்வாவாக 15-08-2025(வெள்ளி) இன்று, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை …

மாபெரும் தமிழ்க்கனவு

மாபெரும் தமிழ்க்கனவு – 2025

தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையும் தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து 2025-26 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் “மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் பெயரில் 200 பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டது. 200 நிகழ்ச்சிகள் இரண்டு லட்சம் மாணவர்கள் எனும் மாபெரும் இலக்கை மையமாகக் கொண்டது இந்நிகழ்வு. இவ்வகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் நிகழ்ச்சி 14.08.2025, …