காமராஜ் கல்லூரி மற்றும் தேசிய கலை மன்றம் (@rkmindiaorg ) இணைந்து ‘தமிழ் திருவிழா-25’ என்ற தலைப்பில் நடத்திய போட்டிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சூர்யா, குமாரி மகாலட்சுமி மற்றும் பேரா. அஜித் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.